நதிக்கரையில் அகன்ற மரத்தடியின்
தனித்த இருக்கையில்
நானும் என் மௌனமும்
கிளையை பிரிந்த இலையின்
காதில் கிசுகிசுத்து செல்லும் தென்றல்
என் ஈரமான நினைவுகளை
என்னை ஆற்றுப்படுத்துவதாய்
மெல்லத்தழுவி பின் தள்ளிவிழும்
என் நினைவுசுமந்த இலை
சில குளிர்ந்த தருணங்களையும்
கடைசியாய் ஓர் கனத்த நினைவையும்
காற்றும் இலையும் பேசியிருக்கையில்
தூங்கிபோயிருக்கும் என் மௌனம்
ஒற்றைத்துளி கண்ணீரோடு
மீண்டும் சந்திப்போமென
எனக்குள் சொல்லி மௌனம்
பிரிந்து மெல்ல நடப்பேன்
ஒற்றை இலையோடு
ஜனா கே
தனித்த இருக்கையில்
நானும் என் மௌனமும்
கிளையை பிரிந்த இலையின்
காதில் கிசுகிசுத்து செல்லும் தென்றல்
என் ஈரமான நினைவுகளை
என்னை ஆற்றுப்படுத்துவதாய்
மெல்லத்தழுவி பின் தள்ளிவிழும்
என் நினைவுசுமந்த இலை
சில குளிர்ந்த தருணங்களையும்
கடைசியாய் ஓர் கனத்த நினைவையும்
காற்றும் இலையும் பேசியிருக்கையில்
தூங்கிபோயிருக்கும் என் மௌனம்
ஒற்றைத்துளி கண்ணீரோடு
மீண்டும் சந்திப்போமென
எனக்குள் சொல்லி மௌனம்
பிரிந்து மெல்ல நடப்பேன்
ஒற்றை இலையோடு
ஜனா கே
9 comments:
hi buddy
dont u think this is too much.....
but its simply super.....
Hey Thanks Man!!!
machi, normal a elathukiulam oru singam thonkittu erukum ana unaku ulla oru dinosaur thongikittu erukda...
Superb
-Guna.K
adei... ithukkuthaan oorukulla oru all in all alagu raja venumkiradhu intha mathiri comment ezhutharaathukku
thanks machi!!!
வலையுலகிற்கு வருக வருக! பிரமாதமான கவிதை, நம்பிக்கை தரக்கூடிய ஒரு சத்தியம் போல கட்டியம் கூறுகிறது! வாழ்த்துகள். :D
Excellent Jana! WAY 2 go :-)
Hi da motta
Adhula paaruda.........
Oru kavidhai
oru kavidhai
kavidhai ezhudhudhu!!!!!
Machan k va..
Simply Superb da.
நன்றி அரவிந்தன்!!! மீண்டும் சந்திப்போம் அடுத்த பதிவில், அப்போது சொல்லுங்கள் என் எழுத்துக்கள் "கட்டிய" திற்கு உகந்ததா என்று :)
@Sudli,
k da machi!!! neenga sonna sarthaan!!!
@Pavi,
dank u :)
Jana,
I have seen this blog even before but jus now i found that Jana is u...
நானும் என் மௌனமும்..I would have read this a dozen times, such a deep and therapeutic feeling it gives...
Hats off!!
Post a Comment