கூழாங்கற்கள்
Monday, September 22, 2008
மறைந்த கனவுகள்
நீரின் மேற்புறம் சற்றே
சலனப்பட்டதும்
சரக்கென ஆழம் செல்லும்
மீன்குஞ்சுகளாய்
விழிக்கும் நொடியில்
மறைந்துபோகின்றன
என் தூக்கத்தின் மேல்
நடந்த கனவுகள்
ஜனா கே
1 comment:
மதி
said...
மிகவும் அருமை ....
September 14, 2010 at 8:27 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மிகவும் அருமை ....
Post a Comment